இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றம்
- A.O.ஹியூம் ( பணி நிறைவுபெற்ற இந்திய குடிமைப்பணி அதிகாரி டிசம்பர் 1885ல், சென்னயில் நடைபெற்றிருந்த பிரம்மஞான சபையின் கூட்டமொன்றிற்குத் தலைமை ஏற்றிருந்தார்.
- இக்கூட்டத்தில் அகில இந்திய அளவில் செயல்படும் ஒரு அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கருத்து உருவானது.
- அதனடிப்படையில் 1885 டிசம்பர் 28இல் பம்பாயில் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.
INC முக்கிய அமர்வுகள்
1) ஆண்டு:1885
- நடைபெற்ற இடம் : பம்பாய்
- தலைவர்: W.C. பானர்ஜி
- கூட்டத்தில் பங்குபெற்றவர்கள் : 75 பேர்
- தமிழகத்தின் (சென்னை மாகாணம்) சார்பாக கலந்து கொண்டவர்கள் - 22 பேர்.
2) ஆண்டு: 1886
- நடைபெற்ற இடம் : கல்கத்தா
- தலைவர்: தாதாபாய் நௌரோஜி
- கூட்டத்தில் பங்குபெற்றவர்கள் : 436 பிரதிநிதிகள்
- தமிழகத்தின் (சென்னை மாகாணம்) சார்பாக கலந்து கொண்டவர்கள் - 47 பேர்.
3) ஆண்டு: 1887
- நடைபெற்ற இடம் : சென்னை ( மக்கீஸ் தோட்டம் , ஆயிரம் விளக்கு பகுதி)
- தலைவர்: பக்ருதீன் தியாப்ஜி
- கூட்டத்தில் பங்குபெற்றவர்கள் : 607 பிரதிநிதிகள்
- தமிழகத்தின் (சென்னை மாகாணம்) சார்பாக கலந்து கொண்டவர்கள் - 300 பேருக்கும் மேல்.
4) ஆண்டு: 1888
- இடம்: அலகாபாத்
- தலைவர்: ஜார்ஜ் யூல்(முதல் ஆங்கிலேய தலைவர் )
5) ஆண்டு :1896
- இடம் :கல்கத்தா
- தலைவர் :ரஹீம்துல்லாஹ் M. சயானி
- தேசிய பாடல் “வந்தே மாதரம்.. “ முதன் முதலில் பாடப்பட்டது
6) ஆண்டு: 1905
- இடம்: பனாரஸ்
- தலைவர்: கோபால கிருஷ்ண கோகலே
- முடிவுகள்:
- வங்காளப் பிரிவினைக்கு எதிராக அதிருப்தி காட்டப்பட்டது
- சுதேசி இயக்கம் பிரகடனம் செய்யப்பட்டது
7) ஆண்டு: 1906
- இடம்: கல்கத்தா
- தலைவர்: தாதாபாய் நௌரோஜி
- தீர்மானங்கள்:
- சுயராஜ்ஜியம், கல்வி, சுதேசி இயக்கம் குறித்து தீர்மானம் இயற்றப்பட்டது
8)ஆண்டு : 1907
- இடம்: சூரத்
- தலைவர்: ராஷ் பிஹாரி கோஷ்
- முடிவுகள்:
- காங்கிரஸ் மிதவாதிகள், தீவிரவாதிகள் என இரண்டாக பிரிந்தது
9) ஆண்டு :1911
- இடம் :கல்கத்தா
- தலைவர் - பிஎன் தார்
- தேசிய கீதம் " ஜன-கண-மன..." முதன்முறையாக பாடப்பட்டது
10)ஆண்டு: 1916
- இடம்: லக்னோ
- தலைவர்: அம்பிகா சரண் மஜும்தார்
- முடிவுகள்:
- காங்கிரஸின் இரு பிரிவுகளும் ஒன்றுபட்டன, அதாவது மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகள்
- காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இணைந்து லக்னோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
11) ஆண்டு: 1917
- இடம்: கல்கத்தா
- தலைவர்: அன்னி பெசன்ட்(முதல் பெண் தலைவர் )
12) ஆண்டு: 1920
- இடம்: கல்கத்தா
- (சிறப்பு INC அமர்வு)
- தலைவர்: லாலா லஜபதி ராய்
- முடிவுகள்:
- ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் கிலாபத் இயக்கத்தைத் தொடர்ந்து இந்தியாவில் நிலவும் நிலைமை குறித்து விவாதிக்க இந்த INC அமர்வு அழைக்கப்பட்டது.
- கூட்டத்தொடரில் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
13) ஆண்டு: 1920
- இடம்: நாக்பூர்
- தலைவர்: சி.விஜயராகவாச்சாரியார்
- முடிவுகள்:
- ஒத்துழையாமை இயக்கத்தை தீவிரப்படுத்த காங்கிரஸ் முயன்றது.
- எந்தவொரு வெளிநாட்டு வர்த்தக உறவுகளையும் புறக்கணிக்குமாறு வணிகர்களை அது வலியுறுத்தியது.
14)ஆண்டு: 1923
- இடம்: டெல்லி
- (சிறப்பு INC அமர்வு)
- தலைவர்: மௌலானா முகமது அலி
- முடிவுகள்:
- வன்முறையற்ற ஒத்துழையாமை கொள்கைகளுக்கு காங்கிரஸ் தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.
15) ஆண்டு: 1924
- இடம்: பெல்காம்
- தலைவர்: எம்.கே.காந்தி
16) ஆண்டு: 1925
- இடம்: கான்பூர்
- தலைவர்: சரோஜினி நாயுடு
- சரோஜினி நாயுடு காங்கிரஸுக்குத் தலைமை தாங்கிய இரண்டாவது பெண் மற்றும் முதல் இந்தியப் பெண்மணி ஆவார்
17) ஆண்டு: 1929
- இடம்: லாகூர்
- தலைவர்: ஜவஹர்லால் நேரு
- முடிவுகள்:
- இது வரலாற்று சிறப்புமிக்க பூர்ண சுயராஜ்ஜியம் (மொத்த சுதந்திரம்) தீர்மானத்தை நிறைவேற்றியது
- இதனையொட்டி, டிசம்பர் 31, 1929 ராவி நதிக்கரையில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது
- ஜனவரி 26, 1930 விடுதலை நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
18)ஆண்டு: 1931
- இடம்: கராச்சி
- தலைவர்: வல்லபாய் ஜே. படேல்
19) ஆண்டு: 1936
- இடம்: லக்னோ
- தலைவர்: ஜவஹர்லால் நேரு
20)ஆண்டு: 1937
- இடம்: பைஸ்பூர்
- தலைவர்: ஜவஹர்லால் நேரு
21) ஆண்டு: 1938
- இடம்: ஹரிபுரா (குஜராத்)
- தலைவர்: சுபாஷ் சந்திர போஸ்
- முடிவுகள்:
- ஜவஹர்லால் நேரு தலைமையில் தேசிய திட்டக்குழு அமைக்கப்பட்டது
- பூர்ண ஸ்வராஜை அடைவதற்கும், பொறுப்பான அரசாங்கத்தின் தேவைக்கும் தங்கள் உறுதிப்பாட்டை INC வலுப்படுத்தியது.
22) ஆண்டு: 1939
- இடம்: திரிபுரா
- தலைவர்: சுபாஷ் சந்திர போஸ்
- முடிவுகள்:
- தலைவருக்கான தேர்தலில் காந்தியின் ஆதரவில் இருந்த பட்டாபி சீதாராமையாவை போஸ் தோற்கடித்தார் .
- இதனால் காந்தியடிகள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார். இதனல் போஸ் தனது தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
23) ஆண்டு: 1946
- இடம்: மீரட்
- தலைவர்: ஜே.பி.கிருபாலானி
- முக்கிய தீர்மானங்கள் :
- அமைச்சரவை பணித் திட்டத்தை ஏற்றுக்கொள்வது
- அரசியலமைப்பு சபையில் பங்கேற்பதற்கான முடிவு
- தேசிய திட்டக்குழுவின் உருவாக்கம்
24) ஆண்டு: 1948
- இடம்: ஜெய்ப்பூர்
- தலைவர்: பி. பட்டாபி சீதாராமையா
சென்னை காங்கிரஸ் மாநாடுகள் மற்றும் தலைவர்கள்
- 1887 - பக்ருதின் தியாப்ஜி
- 1894 - ஆல்பிரட் வெட்
- 1898 - ஆனந்த் மோகன் போஸ்
- 1903 - லால் மோகன் கோஷ்
- 1908 - ராஜ் பிகாரி கோஷ்
- 1914 - பூபேந்திரநாத் போஸ்
- 1927 - M.A.அன்சாரி
Resources:
No comments:
Post a Comment